Mnadu News

உத்தரகாண்டிற்கான பொது சிவில் சட்ட வரைவு பணி நிறைவு: ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அறிவிப்பு.

உத்தரகாண்ட்டில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பொது சிவில் சட்டம் வரைவுக் குழு உறுப்பினரான,ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உத்தரகாண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டம் வரைவு பணி நிறைவுற்றுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சட்ட வரைவுடன் அச்சிடப்பட்ட நிபுணர்களின் குழு அறிக்கையும் உத்தரகாண்ட் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More