Mnadu News

களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா …கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா இன்று நடைபெறுவதையொட்டி தங்களது குலதெய்வங்களுக்கு சென்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர் .தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுகின்ற பங்குனி உத்திர திருவிழா உற்சாகமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர் . மேலும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடும் ஆராதனையும் நடைபெற்றது . பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது .

 

மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர் . அங்குள்ள கடலில் பொதுமக்கள் அனைவரும் புனித நீராடினர் . மேலும் இந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது உகந்தது . இன்று பங்குனி உத்திரம் என்பதால் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More