Mnadu News

கேரள முதல்-அமைச்சர் பதில் கடிதம்: தமிழக முதலமைச்சர் நன்றி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ள பதிவில், ஆளுநர் விவகாரம் குறித்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி.அதோடு, மாநில சுயாட்சியை பறிக்கும் செயலுக்கு எதிரான நடவடிக்கையில் தமிழ்நாடும், கேரளாவும் அரணாக இருந்துள்ளன. எனவே,ஆளுநரின்; வரம்பு மீறலுக்கு எதிரான போரிலும் நாம் வெல்வோம்.அதற்கான தீ பரவட்டும் என்று பதிவில் தெரிவித்துடுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More