இந்திய கடற்படையில் ‘வாகீர்’ என்ற நீர்முழ்கிக் கப்பல் உள்ளது. இது இந்திய கடற்படையின் புதிய உள்நாட்டு கால்வாரி பிரிவை சேர்ந்தது. “உலகளாவிய பெருங்கடல் வளையம்” என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினத்தை நினைவூட்ட் இந்த நீர்முழ்கிக் கப்பல் 5 நாள் பயணமாக இலங்கை கிளம்பியது. கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.இந்நிலையில் பாகிஸ்தானின் கடற்படை கப்பலான ‘திப்பு சுல்தான்’ கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் 168 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. 2 நாட்கள் பயணமாக வந்துள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More