ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6 புள்ளி ஒன்றாக ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
‘விவிபாட்’ வழக்கு தொடர்பான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்தல்களில்...
Read More