Mnadu News

ட்ரம்பின் முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனை அதிரடி தீர்ப்பு விதித்த நீதிபதி ;

வரி மோசடி  தொடர்பாக  ட்ரம்பின் முன்னாள் மேலாளர்  அதிரடியாக   கைது  செய்யப்பட்டார் . அதோடு மட்டும்  அல்லாமல்  அவருக்கு  47   ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்து   லண்டன் அரசு  அதிரடி  தீர்ப்பு  வழங்கியது .

வரி ஏய்ப்பு  வங்கி   மோசடி   குற்றத்தில்  பல மில்லியன்  கணக்கான     கோடி  ரூபாய்களை     ஏமாற்றிய   குற்றத்திருக்காக   மானஃபோர்ட்  குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டார் . இந்த குற்றம் தொடர்பாக     22  மாதங்களாக   விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

தற்போது  பால்  மானஃபோர்ட்   இந்த  குற்றத்தின்  அடிப்படையில்  அவருக்கு  47  ஆண்டுகள்  சிறைத்தண்டனை  மட்டும் விதிக்காமல் அவர்  சட்டத்திற்கு  புறமாக  சம்பாதித்த  24  மில்லியன்   டாலரையும்  திரும்பி  ஒப்படைக்க வேண்டும்  என்றும் , 50  ஆயிரம்  டாலர்களை  அபராதமாக  செலுத்த  வேண்டும்  என நீதிபதிகள்  உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Share this post with your friends