வரி மோசடி தொடர்பாக ட்ரம்பின் முன்னாள் மேலாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார் . அதோடு மட்டும் அல்லாமல் அவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லண்டன் அரசு அதிரடி தீர்ப்பு வழங்கியது .
வரி ஏய்ப்பு வங்கி மோசடி குற்றத்தில் பல மில்லியன் கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றிய குற்றத்திருக்காக மானஃபோர்ட் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . இந்த குற்றம் தொடர்பாக 22 மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
தற்போது பால் மானஃபோர்ட் இந்த குற்றத்தின் அடிப்படையில் அவருக்கு 47 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் விதிக்காமல் அவர் சட்டத்திற்கு புறமாக சம்பாதித்த 24 மில்லியன் டாலரையும் திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் , 50 ஆயிரம் டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.