இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி, செப்., மாதம் வரை பெய்யும். இந்தாண்டில், மூன்று நாட்கள் தாமதமாக, ஜூன் 4 ஆம் தேதி பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. அதே நேரம், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More