Mnadu News

தென்மேற்கு பருவமழை ஜூன் 4 ஆம் தேதி துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி துவங்கி, செப்., மாதம் வரை பெய்யும். இந்தாண்டில், மூன்று நாட்கள் தாமதமாக, ஜூன் 4 ஆம் தேதி பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. அதே நேரம், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More