தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர், அமித் ஷா பேசுவதாகவும் பிரதமருக்கும் பாஜகவும் ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More