Mnadu News

நாட்டில் வலுவான எதிர்க்கட்சி அமைந்துள்ளது – ரஜினிகாந்த்

தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார் இது மிகப்பெரிய சாதனை என்றும், மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More