Mnadu News

பாகிஸ்தானில் இந்தியா சம்பத்தப்பட்ட நிகழ்ச்சிகள் வெளியிட அதிரடி தடை ;

இந்தியா  மற்றும்  பாகிஸ்தானுக்கு  இடையே   நடந்த  புல்வாமா  தாக்குதலால்   அசாதாரண   சூழல்  தற்போது நிலவி வருகிறது .

இந்த நிலையில்  இரு  நாடுகளின்  எல்லையில்   தொடர்ந்து  பதற்றமான   நிலை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து   பாக்கிஸ்தான்  அரசு   இந்தியத் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்  ஒளிபரப்ப  முடியாது   என அதிரடி உத்தரவு   பிறப்பித்துள்ளது .

பாகிஸ்தானில்   10  சதவீதம்   வெளிநாட்டு  நிகழ்ச்சிகள்  ஒளிபரப்பப் படலாம்  என்ற   விதிமுறை  இருக்கையில்   இந்தியாவிற்கு  மட்டும் தடை விதித்தது  பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது

Share this post with your friends