Mnadu News

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகத்திற்கு விருது.

பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்தது. இந்த திட்டத்தில் பரிசு பெற்ற மாநிலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் வீட்டுவசதி மாநாட்டில் நடந்தது. அப்போது, மூன்றாம் இடத்திற்கான விருதை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்; அன்பரசனிடம் பிரதமர் மோடி வழங்கினார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More