Mnadu News

புதிய சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் – அமித்ஷா

சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதிய சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது தீர்வல்ல; விவாதத்திற்கு தயார் என எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் அமலாகியுள்ள புதிய சட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends