Mnadu News

மதுரை ராஜாஜி பூங்காவின் நிலை:அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

மதுரை ராஜாஜி பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முறையாக பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த பொழிலன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மதுரையில் உள்ள எக்கோ பார்க், ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நிலை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends