Mnadu News

மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்.

விடுமுறை தினமான மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More