விடுமுறை தினமான மே 1ஆம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More