Mnadu News

யானைகள் மறுவாழ்வு மையம்:அறிக்கை தர வனத்துறைக்கு உத்தரவு.

யானைகள் மறுவாழ்வு மையத்தை பராமரிக்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், பெரம்பலூர் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர வனத்துறை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends