தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த பேசியுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி , தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சமுகத்தில் பின் தங்கிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆயிரம் பேரை, வரும் 25-ஆம் தேதி திருப்பதி தரிசனத்துக்கு இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More