டெல்லியில் ஆப்பிரிக்க கண்டத்தின் 11 நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை சார்ந்து ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு, மற்றும் கல்வித் துறையில் சர்வதேச அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More