சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள 3 ஆயிரத்து 500 இந்தியர்களில், இதுவரை சூடானில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஆயிரத்து 100 பேர் ஜெட்டா வந்தடைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More