Mnadu News

1,100 இந்தியர்கள் ஜெட்டா வந்துள்ளனர்: மத்திய இணையமைச்சர் தகவல்.

சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள 3 ஆயிரத்து 500 இந்தியர்களில், இதுவரை சூடானில் இருந்து மீட்கப்பட்ட சுமார் ஆயிரத்து 100 பேர் ஜெட்டா வந்தடைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More