Mnadu News

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

நாடு முழுவதும் 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றன.இந்த தேர்வை மொத்தம் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.

இந்த சிபிஎஸ்இ பொது தேர்வுக்கான முடிவுகளை மே முதல் 3 ஆவது வாரங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியாகியுள்ளன .

தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளங்களில் வெளியிட்டுள்ளன மாணவ மாணவிகள் அவர்களது பதிப்பெண்களை இணையதளங்களில் பார்த்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தியுள்ளனன மேலும் இந்த தேர்வில் 83.4 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .

Share this post with your friends