Mnadu News

இலங்கை ராணுவத்தின் அதிரடியால் 2 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த கோர தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது .

இந்நிலையில் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகள் ஒரு இடத்தில் பதுக்கிக்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் இலங்கை ராணுவம் அந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் ஐஎஸ் அமைப்பை சேர்த்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது .

மேலும் தாக்குதல் நடந்த அந்த இடத்தில் நிறைய வெடிப்பெருட்கள் , குண்டுகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Share this post with your friends