Mnadu News

விஷவாயு தாக்கி 3 தொழிலார்கள் உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் . கோவையை அடுத்த கீரை நத்தம் கிராமத்தில் வெண் பன்றி வளர்க்கும் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் ஒவ்வொரு ஒருவராக மயங்கி கழிவுநீர் தொட்டியில் விழுந்தனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More