தமிழகத்தில் கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும். அதே சமயம், தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More