Mnadu News

மாநிலங்களவை உறுப்பினராக தமிழக எம்பிக்கள் 6 பேரும் உறுதிமொழி ஏற்று பதவியேற்பு…

மாநிலங்ககளவைக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் 6 பேரில் 5 பேர் அவையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர் .முதலாவதாக,மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் சந்திரசேகர், முஹம்மத் ஜான் பதவியேற்று கொண்டார் .அதற்கடுத்தபடியாக மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் சந்திரசேகர், முஹம்மத் ஜான் பதவியேற்று கொண்டார்.அவர் பதவியேற்றத்தை அடுத்து மாநிலங்களவை உறுப்பினராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றார்.அதன் பின்னர் திமுக சார்பில் சண்முகம், வில்சன்உள்ளிட்டோர் பதவியேற்றனர் .

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More