ரயில் நிலையங்கள் மேம்பாடு மட்டுமின்றி, ரயில்களில் வேகத்தை அதிகரிக்கும் வகையில், பழைய பெட்டிகள் மாற்றப்பட்டு, புது வகையான எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. வரும், 2023 – 24ம் நிதி ஆண்டில், ரயில்வேக்கு சொந்தமான மூன்று தொழிற்சாலைகளில், 6,978 ரயில் பெட்டிகளை தயாரிக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.அதன்படி, சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 3,549; கபூர்தலா ஆர்.சி.எப்., – 1,762; ரேபரேலி எம்.சி.எப்., – 1,667 என மொத்தம், 6,978 எல்.எச்.பி., வகை பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில், எல்.எச்.பி., வகையில், 4,354; வந்தே பாரத் ரயில்களுக்கு, 1,071 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More