Mnadu News

எலி மருந்துக்கு தடை

தற்கொலை செய்பவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் எலி மருந்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More