கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மனு அளிக்க டெல்லியில் முகாம் இட்டிருந்தார் தாரகை. வங்கியில் வாங்கிய கடனைச் செலுத்தாத நிலையில் அவரது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கோர டெல்லி சென்ற சமயத்தில் தாரகையின் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More