Mnadu News

சென்னை தி.நகரில் தீபாவளியையொட்டி போக்குவரத்து மாற்றம்.

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 24- ஆம் தேதி வரை தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள் இயக்கப்படும் என்றும் சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் இரவு 11 முதல் காலை 7 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More