ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30 ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More