Mnadu News

நவம்பர் 1- ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More