Mnadu News

புதிதாக தார் சாலை அமைக்க போடப்பட்ட பூமி பூஜை

திருப்பூரில் நாண்காவது மண்டலத்துக்கு உட்பட்டு முருகம்பாளையம் பகுதியில் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சரி செய்யக்கோரி பொதுமக்கள் நான்காவது மண்டல தலைவர் இலா. பத்மநாதனிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து தார் சாலையை ஆய்வு செய்த மண்டல தலைவர் பத்மநாபன் உடனே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புதிதாக தார் சாலையை அமைக்க திட்டமிட்டு ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.32 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் இன்று புதிய தார் சாலைபோடும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More