திருப்பூரில் நாண்காவது மண்டலத்துக்கு உட்பட்டு முருகம்பாளையம் பகுதியில் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சரி செய்யக்கோரி பொதுமக்கள் நான்காவது மண்டல தலைவர் இலா. பத்மநாதனிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து தார் சாலையை ஆய்வு செய்த மண்டல தலைவர் பத்மநாபன் உடனே அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புதிதாக தார் சாலையை அமைக்க திட்டமிட்டு ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.32 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் இன்று புதிய தார் சாலைபோடும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More