Mnadu News

அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி.

ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே – 3 ராக்கெட்களை தொடர்ச்சியாக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார். அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends