Mnadu News

யானை மிதித்து வீட்டு வாசலில் உறங்கிய 3 பேர் பலி

யானை அதிகமாக நடமாடும் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆங்குல் மாவட்டத்தில் மதம் பிடித்த யானை ஒன்று வீட்டு வாசலில் உறங்கியிருந்த 3 நபர்களை தாக்கியது .யானை தாக்கியதில் அந்த 3 நபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் .

மேலும் அந்த உயிரிழந்ததில் 2 வயது குழந்தை உட்பட அடங்கும்.மேலும் ,ஒரே நாளில் 5 பேரை மதம் பிடித்த யானை மிதித்து கொன்றதால் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More