Mnadu News

இசை படைப்புகளுக்கு வேவை வரி: ஏ.ஆர். ரஹ்மான் மனு தள்ளுபடி.

இசை படைப்புகளுக்கு வேவை வரி விதிப்பை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. வரி விதிப்பை எதிர்த்து ஜிஎஸ்டி மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்ய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More