Mnadu News

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என நீதிமன்றம் நிரூபித்துள்ளது: பா.ஜ.க கருத்து.

கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள பா.ஜ.க, சம்பித் பத்ரா, ராகுலுக்கு சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவில் வெற்றி பெறுவது அரசியல் சாசனம் என எடுத்துரைத்தது.அதோடு, இது குடும்ப அரசியல் அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.அத்துடன், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்; அதற்கு மேல் யாரும் இல்லை என்பதை சூரத் நீதிமன்றம் நிரூபித்துள்ளது. இது இந்தியாவின் சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி. என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More