Mnadu News

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விவகாரம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை-நீதிமன்றம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய, மே 30-ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வருகிற மே 30-ந் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More