Mnadu News

இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்பு

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது .இந்நிலையில் தேர்தல் முடிவில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரா குமார திசநாயகே முன்னணி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.இதனை தொடர்ந்து எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் இரண்டாவது இடத்தையும் அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்தையும் பிடித்தனர்

இந்நிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இலங்கை அதிபராக பதவியேற்ற அதிபராக அனுரா குமார திசநாயகேவிற்கு பல தரப்பட்டரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More