தண்ணீர் பஞ்சம் வழக்கத்தை காட்டிலும் தலை விரித்தாடுகிறது.தண்ணீர் தட்டுப்பாடை நீக்க கோரி பல்வேறு இடங்களில் மக்கள் கண்டித்து போராட்டம் நடத்தினர் .இந்நிலையில் , தண்ணீர் பஞ்சம் குறித்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்பொழுது புதிய தீர்ப்பை தெரிவித்துள்ளது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More