Mnadu News

தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் போராட்டத்திற்கு அனுமதி-உயர்நீதிமன்றம்

தண்ணீர் பஞ்சம் வழக்கத்தை காட்டிலும் தலை விரித்தாடுகிறது.தண்ணீர் தட்டுப்பாடை நீக்க கோரி பல்வேறு இடங்களில் மக்கள் கண்டித்து போராட்டம் நடத்தினர் .இந்நிலையில் , தண்ணீர் பஞ்சம் குறித்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்பொழுது புதிய தீர்ப்பை தெரிவித்துள்ளது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 30ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More