தமிழக மக்களை கொச்சைப்படுத்திய கிரண்பேடியை கண்டித்து புதுவை கவர்னர் மளிகை அருகே எம்.எல் ஏ சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக மக்களை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் விமர்சனம் செய்ததை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதோடு மட்டுமல்லாமல் நேற்றைய தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More