Mnadu News

கிரண்பேடியை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களை கொச்சைப்படுத்திய கிரண்பேடியை கண்டித்து புதுவை கவர்னர் மளிகை அருகே எம்.எல் ஏ சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக மக்களை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் விமர்சனம் செய்ததை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதோடு மட்டுமல்லாமல் நேற்றைய தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More