Mnadu News

உயரழுத்த மின்சார ரயில் கம்பி உரசியதில் திருச்சி பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த பிளஸ்-2  வகுப்பு  பயின்று  வருகின்ற    நந்தகுமார் சிலநாட்களுக்கு முன்னர்  நண்பர்களுடன் திருச்சி குட்ஷெட் யார்டு பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

இந்த நிலையில்   விளையாடி  கொண்டுருக்கும் போது பந்து ஒன்று, அங்கு நின்ற சரக்கு ரெயில் பெட்டியின் மேல் விழுந்தது. விளையாடிக்  கொண்டிருந்த  ஆர்வத்தில்  பந்தை எடுப்பதற்காக நந்தகுமார் ரெயில் பெட்டியின் மேல் ஏறினார். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பி, நந்தகுமார் மீது உரசியதில் அவர் உடல் கருகி பலத்த காயமடைந்தார்.

திருச்சி குட்ஷெட் யார்டில் உயரழுத்த மின்கம்பி உரசியதில் உடல் கருகிய பிளஸ்-2 மாணவர் மரணம்

உடனே பதறி அடித்து  கொண்ட  அவரை நண்பர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.  தீவிர  சிகிச்சை  அழிக்கப்பட்டும்  சிகிச்சை  பலனிக்காமல்  நந்தகுமார்  பரிதாபமாக உயிரிழந்ததால் அந்த  பகுதி  முழுவதுமே பெரும் சோகத்தில்  மூழ்கியது. அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More