Mnadu News

இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி நடைபெறும் மைதானத்தின் வான்பகுதி பறப்பதற்கு தடை

உலக கோப்பை போட்டியின் வெற்றி யாருக்கு என்னும் சொல்லும் நாள் நெருங்கி கொண்டு வருகின்றன.இந்நிலையில் ,முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது .
இந்நிலையில் ,இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டி நடைபெறும் மைதானத்தின் வான்பகுதி பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ-க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More