நயன்தாராவை பற்றி ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சிற்கு பல்வேறு பிரபலங்கள் பெரும் கண்டனத்துக்குரியது என கருத்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர் . மேலும் இந்த சர்ச்சைகுரிய பேச்சானது திரை உலகினரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திரைத்துறையினர் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கைக்கு இழுக்காக அமைந்துள்ளது என தெரிவித்திருந்தனர் .மேலும் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை நல்ல வழிமுறையில் செலுத்த வேண்டும் என கூறினார் .மேலும் ராதா ரவியை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
#SIAA #NadigarSangam expresses his condemnation upon actor #Radharavi for his degrading mark of speech recently that has severely hurt the sentiments. @actornasser @VishalKOfficial @Karthi_Offl pic.twitter.com/3ZiMats2Qh
— FridayCinema (@FridayCinemaOrg) March 25, 2019