தற்பொழுது அரசியல் சூழல் மிருந்த அளவில் பரபரப்பும்,குழப்பமும் நீடித்து வருகிறது.தங்கத்தமிழ்செல்வன் அவர்கள் தினகரன் கட்சியில் இருந்து விலகி திமுக கட்சியில் இணைந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ,சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.எம்எல்ஏக்களுடன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.