Mnadu News

வெடிகுண்டு இருப்பதாக தகவல்…ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

மும்பையில் இருந்து, நியூஜெர்சி மாகாணத்திற்கு சென்ற விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது .

வெடிகுண்டு இருப்பதாக தகவல் உடனே அறிந்தவனுடன்  ஏர்-இந்தியா விமானம் உடனே லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More