ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய, மே 30-ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வருகிற மே 30-ந் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More