துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 11 ஆம் தேதி சென்னை வருகிறார். தொடர்ந்து, தமிழக பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More