முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வை அண்ணா பல்கலை கழகமே நடத்தும் என துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 நுழைவுத்தேர்வு எழுத வேண்டுமென்ற குழப்பத்தில் இருந்து மாணவர்கள் தெளிவு பெற்றுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக டான்செட் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More