Mnadu News

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டுபிடிப்பதற்காக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் , ஆறுமுக சாமி ஆணையத்திருக்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது .இதனையொட்டி , ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது . மேலும் இது போன்ற காலஅவகாசம் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More