முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டுபிடிப்பதற்காக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் , ஆறுமுக சாமி ஆணையத்திருக்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது .இதனையொட்டி , ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 4 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது . மேலும் இது போன்ற காலஅவகாசம் 5-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More