Mnadu News

எலி மருந்துக்கு தடை

தற்கொலை செய்பவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் எலி மருந்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this post with your friends

அரிக்கொம்பன் யானையை மீட்டுத்தாருங்கள்: போராடும் பழங்குடியின மக்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட சின்னக்கானல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பிறந்த அரிக்கொம்பனை, வனத்துறையினர்,...

Read More