Mnadu News

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் கோலாகலமாக தொடங்குகிறது- உலக கோப்பை தொடர்

இந்த வருடத்திருக்கான உலக கோப்பை போட்டியானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இங்கிலாந்தில் இன்று நடைபெற உள்ளது . முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த 12வது ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை 7 வாரங்களுக்கு இந்த தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.இதற்கான துவக்க விழா நேற்று லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More