ஹைதராபாத் விமான நிலையத்திற்குள் மின்வெட்டினால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதாக, ட்விட்டரில் பதிவிட்ட பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கின் பதிவுக்கு, விமான நிலைய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற போது, மின்வெட்டால் மின் தூக்கிகள் இயங்கவில்லை எனவும், வெளியேறுவதற்கு இருந்த ஒரே வழியும் சங்கிலியால் பிணைத்து பூட்டப்பட்டிருந்ததாகவும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
So we were at the Hyderabad Airport Lounge – suddenly the power goes off- the way in & out is an elevator that shuts down. The only exit door is locked in a chain (Incase of FIRE🔥 it’s a tragedy waiting to happen)- pic.twitter.com/jO3TQhVlQG
— Riteish Deshmukh (@Riteishd) May 27, 2019